அங்குநொச்சிய கிராமத்தில் நபிவழியில் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை
☪☪☪☪☪☪☪☪☪☪
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக!
எல்லாப் புகழும் வல்லவன் அல்லாஹ் ஒருவனுக்கே!
ஹொரவபொதானை பிரதேசத்தில் அமைந்துள்ள எமது அங்குநொச்சிய கிராமத்தில் நபிவழியில் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை இன்ஷா அல்லாஹ் பெருநாள் தினத்தன்று காலை 6.45 மணிக்கு சகோதரர் சியாம் ஹாஜியார் அவர்களின் வீட்டுக்கு அருகிலுள்ள திறந்த வெளியில் நடைபெறும்.
📢 உரை நிகழ்த்துபவர்: அஷ்ஷெய்க் அப்துல் ஹபீல் மதனி
எனவே, குரோதம் மறப்போம்! மனிதன் செய்யும் தவறை மன்னிப்போம்! பெருநாள் தொழுகையை நபி வழியில் நிலைநாட்ட உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம் உறவுகளே வருக! அல்லாஹ்வின் அன்பைப் பெறுக!
0 comments: